Skip to content

March 2023

கோவையில் உயர்ந்த கொரோனா … சிகிச்சை பெறுவோர் 100 ஐ கடந்தது…

  • by Authour

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் 4″சதவீதமாக உயர்ந்து உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 100 கடந்து உள்ளது. தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் இருந்து… Read More »கோவையில் உயர்ந்த கொரோனா … சிகிச்சை பெறுவோர் 100 ஐ கடந்தது…

அஜித்-க்கு விஜய் நேரில் ஆறுதல்…

  • by Authour

நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். கடந்த 3ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அஜித்தின் தந்தை தொடர் சிகிச்சை… Read More »அஜித்-க்கு விஜய் நேரில் ஆறுதல்…

பிரபல பாடகி ICU-வில் அட்மிட்…

  • by Authour

பிரபல கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, நிகழ்ச்சி நடத்துவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read More »பிரபல பாடகி ICU-வில் அட்மிட்…

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது… Read More »10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,445 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 200… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

  • by Authour

நெல், வாழை, கரும்பு, தென்னை மற்றும் இதர தானியங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் சிரமங்களை கடந்து விவசாயம், மீன்பிடி தொழில்கள் நடைபெற்று… Read More »தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும்… Read More »வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

குரூப் 4 ரிசல்ட் …… சற்று நேரத்தில் வெளியாகிறது

விஏஓ, தட்டச்சர், எழுத்தர் உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு  ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதி  ரிசல்ட்டுக்காக… Read More »குரூப் 4 ரிசல்ட் …… சற்று நேரத்தில் வெளியாகிறது

செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

  • by Authour

சென்னிமலை அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் 65 வயதான மரம் ஏறும் தொழிலாளி ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன்கள் சரிவர… Read More »செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

தஞ்சை அருகே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

தலைக் கவசம் அணிவதன் முக்கியத் துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாபநாசத்தில் நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை அருகே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி….

error: Content is protected !!