Skip to content

March 2023

காலில் கட்டி கஞ்சா கடத்தல்…தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் கைது….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு கார், பஸ், பைக் மூலம் வரும் பக்தர்கள் அலிப்பிரியில் உள்ள சோதனை சாவடியில் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முழுமையான சோதனைக்கு… Read More »காலில் கட்டி கஞ்சா கடத்தல்…தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் கைது….

பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே… Read More »பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

பாபநாசம்…சித்தர் பெருமான்- ஓம் பறக்கொண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணி ஓம் ஓயாமணி சித்தர் பெருமானுக்கும், ஓம் பறக் கொண்டாள் அம்மாவிற்கும் 11 ம் ஆண்டு பங்குனி மாத, பரணி நட்சத்திர குரு பூஜை பெருவிழா நடைப் பெற்றது.… Read More »பாபநாசம்…சித்தர் பெருமான்- ஓம் பறக்கொண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்…

பாஜக-வுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்…. பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா …

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவஹருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத்… Read More »பாஜக-வுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்…. பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா …

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அக்சயகுமார் காயம்….

  • by Authour

தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது ‘படே மியான் சோட் மியான்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி… Read More »சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அக்சயகுமார் காயம்….

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…

சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவைச்சேர்ந்தவர் பழனிச்சாமி ( 62). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-  குமரன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பெயரில், வங்கியில்… Read More »வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…

மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு யானைகள்… Read More »மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூர் கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் பிரியா என்பவரை அதை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Authour

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

  • by Authour

ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் மெயின் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் சுய தொழிலை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சியுடன் இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்மை எனும்… Read More »பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

error: Content is protected !!