Skip to content

March 2023

சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில்… Read More »சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது….. அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் நெல்லியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் – 2023 நிகழச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது….… Read More »தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது….. அமைச்சர் சிவசங்கர்…

போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

  • by Authour

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர்,… Read More »போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

பெண்கள் விழிப்புணர்வு கதையில் நடிக்கும் வீரப்பன் மகள்…..

கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக… Read More »பெண்கள் விழிப்புணர்வு கதையில் நடிக்கும் வீரப்பன் மகள்…..

கொரோனா பரவல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்….

  • by Authour

இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249… Read More »கொரோனா பரவல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்….

நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….

நாகை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை… Read More »நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….

கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது .கோவில் திருவிழாவின் போது சம்பந்தப்பட்ட பகுதியில் அரசு அனுமதி இன்றி ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்தக் கூடாது… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் மாற்றம் இன்றி 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

  • by Authour

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை… Read More »ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

பாபநாசம் ஸ்ரீ மச்சரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….பெண்கள் பங்கேற்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை நடைப் பெற்றது. உலக அமைதி வேண்டியும், கொரோனா தாக்கத்திலிருந்து உலகம் விடுபட வேண்டியும் குத்து விளக்கு பூஜை… Read More »பாபநாசம் ஸ்ரீ மச்சரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….பெண்கள் பங்கேற்பு…

error: Content is protected !!