Skip to content

March 2023

விபத்தில் இறந்த வாலிபருக்கு வங்கி கடனுக்கு சம்மன்.. பெற்றோர் அதிர்ச்சி..

அரியலூர் மாவட்டம் கீழகாவட்டான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்( 36). இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடி கனரா வங்கியில் 2 லட்சம் கடன் பெற்று இருந்தார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு நேர்முக தேர்வுக்காக கும்பகோணம்… Read More »விபத்தில் இறந்த வாலிபருக்கு வங்கி கடனுக்கு சம்மன்.. பெற்றோர் அதிர்ச்சி..

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

  • by Authour

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா(19). அவர் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில்… Read More »காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் 19 வயதான சரவணன். இவர் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டுநேற்றிரவு  நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல்… Read More »திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

இன்றைய ராசிபலன்…. (25.03.2023)

ஞாயிற்றுக்கிழமை: ( 25.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  8.30-9.00, மாலை: 3.30-4.30 இராகு காலம் :  04.30-06.00 குளிகை  :  03.00-04.30 எமகண்டம் :  12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.… Read More »இன்றைய ராசிபலன்…. (25.03.2023)

சத்தியகிரக போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு…

  • by Authour

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு, தகுதி நீக்கம் ஆகியவற்றை கண்டித்து நாளை சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாலை… Read More »சத்தியகிரக போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு…

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Authour

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள்… Read More »ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

சாலையை காணவில்லை…. புதுகை அருகே போலீசில் புகார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சியில் 9வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும்… Read More »சாலையை காணவில்லை…. புதுகை அருகே போலீசில் புகார்..

போதை பொருட்கள் ஒழிப்பதில் அனைவரும் கைக்கோப்போம்… .முதல்வர் டிவிட்….

  • by Authour

சென்னை பெருநகர காவல்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த டுவீட்டை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும்… Read More »போதை பொருட்கள் ஒழிப்பதில் அனைவரும் கைக்கோப்போம்… .முதல்வர் டிவிட்….

error: Content is protected !!