Skip to content

March 2023

ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியை  சேர்ந்தவர் விலசன்(26) இவர் கோவையில் டீக்கடையில் வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.  கடந்த 3 தினங்களுக்கு முன் சொந்த ஊரான சவேரியர்புரம் வந்திருந்தார்.… Read More »ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது

வக்கீல் வெட்டிக்கொலை.. ரவுடி கும்பல கைவரிசை…?

  • by Authour

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி… Read More »வக்கீல் வெட்டிக்கொலை.. ரவுடி கும்பல கைவரிசை…?

இன்றைய ராசிபலன் – 27.03.2023

இன்றைய ராசிப்பலன் – 27.03.2023 மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து… Read More »இன்றைய ராசிபலன் – 27.03.2023

5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

  • by Authour

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில்,  மியா பட்டேல் என்ற 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்… Read More »5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

சட்டசபையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வர உள்ள காங்கிரஸ்… Read More »சட்டசபையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், பகுதியை சேர்ந்த மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள ஏ.சி. பழுதானது. இதனையடுத்து  கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்,24, கணேஷ்,23 ஆகிய… Read More »ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி.  இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு… Read More »தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்… Read More »200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

  • by Authour

திருச்சிக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது… புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுச்சேரி மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  எரிவாயு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் தனது பங்காக… Read More »கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் – மலர் கொடி தம்பதியினர்.  ராமகிருஷ்ணன் சினிமா தியேட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெங்கடேசன்(24) என்ற மகன் உள்ளார் .… Read More »2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

error: Content is protected !!