Skip to content

March 2023

பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

  • by Authour

தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம். தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப் பெற்றது. பாபநாசம் அடுத்த வன்னியடி இ சேவை மையத்தில்… Read More »பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

கோவையில் இலவச எலும்பு மூட்டு -இயன்முறை சிகிச்சை முகாம்….

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் பிசியோதெரபி கல்லூரி சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் செயல் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ராம செட்டிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சேரன் பிசியோதெரபி… Read More »கோவையில் இலவச எலும்பு மூட்டு -இயன்முறை சிகிச்சை முகாம்….

பிரியங்கா சோப்ராவின் படுபயங்கர படுக்கையறை காட்சி …. டிரெய்லர் வெளியீடு

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில்… Read More »பிரியங்கா சோப்ராவின் படுபயங்கர படுக்கையறை காட்சி …. டிரெய்லர் வெளியீடு

புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, அவர்கள் தலைமையில் இன்று (31.03.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பிக்பாஸ் மணிகண்டன் நடிக்கும் ”மை டியர் டயானா”….. வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது..

  • by Authour

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா… Read More »பிக்பாஸ் மணிகண்டன் நடிக்கும் ”மை டியர் டயானா”….. வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது..

போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன். இவர் மகன் லலித் கிஷோர் (7). இச்சிறுவனுக்கு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது… Read More »போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் உள்ள புதுக்காட்டு தெரு பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்கலுடன் சாலை மறியலில்… Read More »துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சியில் மிளகுபாறையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி… Read More »பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த கலவை சாதத்தினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வழங்கினார்.

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

  • by Authour

சென்னை அபிராமிபுரம் பகுதியில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு உள்ளது. இவரது வீட்டில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக விஜய் யேசுதாசின் மனைவி சென்னை… Read More »பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

error: Content is protected !!