Skip to content

March 2023

புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

  • by Authour

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்ககாலத்திற்கு… Read More »புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை பலி….

  • by Authour

கடலூர் அருகே மேற்கு ராமபுரம் கிராமத்தில் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ராமபுரம் கிராமத்தில் தேஜேஸ்வரன் என்ற 3 வயது குழந்தை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது சாலையில் வந்து… Read More »பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை பலி….

கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில்… Read More »கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் பாலு என்கிற பாலகிருஷ்ணன்(22),  இவருக்கும், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இவர்களது… Read More »தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன்… Read More »5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வரும் .அதில் பல்வேறு அமைப்புகள் மதுரை காளியம்மனுக்கு… Read More »முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

  • by Authour

பொள்ளாச்சியில் சீரியல் நடிகை கணவரை கொலை செய்ய நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மற்றும் நண்பர் கைது.. கோவை மாவடடம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன்… Read More »கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

  • by Authour

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

மலையாள நடிகர் இன்னசென்ட் மரணம்….. புற்றுநோய், கொரோனா தாக்குதல்

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக கேரள… Read More »மலையாள நடிகர் இன்னசென்ட் மரணம்….. புற்றுநோய், கொரோனா தாக்குதல்

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்… Read More »ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

error: Content is protected !!