Skip to content

March 2023

பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார்.  சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு… Read More »பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி ெவளியிடப்பட்டது. இதில் தென்காசியில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தென்காசியில் தேர்வு எழுதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது- 10,117 இடங்களுக்கு 18லட்சத்து 36ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 29 அகதிகள் பலி…11 பேர் மீட்பு

  • by Authour

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து… Read More »துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 29 அகதிகள் பலி…11 பேர் மீட்பு

கொரோனா அதிகரிப்பு… மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் இன்று முக்கிய ஆலோசனை

இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பானது, கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805… Read More »கொரோனா அதிகரிப்பு… மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் இன்று முக்கிய ஆலோசனை

புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை… Read More »ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர்… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

கள்ளு குடிக்கும் படம்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பெண் கைது

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஷர்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சனா. இவர் தனது தோழிகளுடன் கண்டொலிகடவு பகுதியில் உள்ள கள்ளுக்கடைக்கு சென்றுள்ளார்.  அங்கு அஞ்சனா தனது தோழிகளுடன் சேர்ந்து கள் குடித்துள்ளார். அசைவ… Read More »கள்ளு குடிக்கும் படம்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பெண் கைது

error: Content is protected !!