Skip to content

March 2023

யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் ஏழை குடும்ப த்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் சில தகவல்களை… Read More »யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

பள்ளி அதிபர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்…. பள்ளிக்கு சீல்வைப்பு

போபால் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில், பள்ளிக்கூட அதிபரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மாநில குழந்தைகள்… Read More »பள்ளி அதிபர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்…. பள்ளிக்கு சீல்வைப்பு

வாயால கெட்ட நடிகர் விநாயகன்…..உள்ளதும் போச்சு

நுழலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அது  தவளைக்கு பொருந்துமோ இல்லையோ, நம்ம நடிகர் விநாயகனுக்கு 100 சதவீதம் பொருந்தும். அப்படி என்ன  அவர் செய்தார் என அறிய ஆவல் ஏற்படுகிறதா?  இந்த செய்தியை… Read More »வாயால கெட்ட நடிகர் விநாயகன்…..உள்ளதும் போச்சு

இறகு பந்து போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த அமைச்சர் மகேஷ்….

தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நடைபெற்ற மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர்… Read More »இறகு பந்து போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த அமைச்சர் மகேஷ்….

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

  • by Authour

சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஐஏஎஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

குரூப்4 தேர்வு….5 லட்சம் பேர் கட்டாயத் தமிழ்த் தேர்வில் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய  குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி வெளியானது. இந்த தேர்வினை 18 லட்சத்து 36 ஆயிரம் பேர் எழுதினர். 10,117 இடத்துக்கு இந்த கடுமையான போட்டி ஏற்பட்ட… Read More »குரூப்4 தேர்வு….5 லட்சம் பேர் கட்டாயத் தமிழ்த் தேர்வில் தோல்வி

பல்வேறு விழிப்புணர்வு போட்டி…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »பல்வேறு விழிப்புணர்வு போட்டி…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி கலெக்டர்….

சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள்  கூட்டத்தில் பங்கேற்றனர்.… Read More »சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

புதுவை பாஜக நிர்வாகி கொலை….திருச்சியில் கொலையாளிகள் சரண்

  • by Authour

புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். பாஜக… Read More »புதுவை பாஜக நிர்வாகி கொலை….திருச்சியில் கொலையாளிகள் சரண்

error: Content is protected !!