Skip to content

March 2023

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை… Read More »நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் டிரைவர் தொழில் பார்த்து வருகிறார். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த யாஷ்மின் என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 வருடங்களுக்கு… Read More »மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

PS-2 உறுதியை வாங்கியது ரெட் ஜெயண்ட்…..

  • by Authour

தமிழ் சினிமாவின் வியக்க வைக்கும் காவிய நாவல்களில் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’. அந்த நாவல் தற்போது  மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது.  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து… Read More »PS-2 உறுதியை வாங்கியது ரெட் ஜெயண்ட்…..

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

  • by Authour

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான… Read More »பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது நிலையில் அந்த… Read More »கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் முறையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்… Read More »மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

குஜராத் அரசு விழா மேடையில்…….. பில்கிஸ்பானு பாலியல் குற்றவாளி பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த கர்பிணியான… Read More »குஜராத் அரசு விழா மேடையில்…….. பில்கிஸ்பானு பாலியல் குற்றவாளி பங்கேற்பு

வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குக்கு தடை… Read More »வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

error: Content is protected !!