Skip to content

March 2023

அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த  மார்ச் 12ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தினந்தோறும்… Read More »அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நரியோடை பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (45 ) நரிக்குறவர். இவர் அதே சமூகத்தை சேர்ந்த  இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்தவகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று முன்தினம் ஜி20 கூட்டம் ஒன்று… Read More »அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரான நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன்  சிங்கப்பூர் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,… Read More »நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து… Read More »பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

இன்றைய ராசிபலன் ( 28.03.2023)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 28.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் : 030-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்:  விசாகம், அனுஷம்.… Read More »இன்றைய ராசிபலன் ( 28.03.2023)

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

மன்னிப்புக்கு ஆதாரம் இருக்கா ?.. ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம்… Read More »மன்னிப்புக்கு ஆதாரம் இருக்கா ?.. ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்…

காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான 3ம் நாள் விவாதம் இன்று நடந்தது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்விக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

error: Content is protected !!