Skip to content

March 2023

திருச்சி அருகே 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகனூர் ஊராட்சியில் 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை மியவாக்கி முறையில் நடவு செய்து அடர்வனம் காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் இன்று மரக்கன்றுகளை… Read More »திருச்சி அருகே 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி….

ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்  எஸ். செல்வராஜ்.  அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இது தொடர்பாக  சிறுகனூர்… Read More »ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் புக்கா (எ) குணசீலன் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ரூபன் , ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து… Read More »கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

வருங்கால வைப்புநிதி வட்டி 8.15% ஆக உயர்வு

மாத சம்பளக்காரர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த EPFO அமைப்பின் 2 நாள் கூட்டத்தின் முடிவில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பிஎப் டெபாசிட் தொகைக்கு 8.15 சதவீதம் அடிப்படையில் வட்டி  அளிக்கப்பட உள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.… Read More »வருங்கால வைப்புநிதி வட்டி 8.15% ஆக உயர்வு

பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கொரானா கால கட்டத்தில் தனது… Read More »பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு… Read More »ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  எடப்பாடி நன்றி… Read More »ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி… Read More »நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

கர்நாடகம்……தேர்தல் வரும் பின்னே….. பாஜக கவனிப்பு வரும் முன்னே….

  • by Authour

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள், வேட்டி வேலைகள், மது வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.  இந்த கவனிப்புகள் எல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நடக்கும். ஆனால் கர்நாடகத்தில் இன்னும் தேர்தல் தேதியே… Read More »கர்நாடகம்……தேர்தல் வரும் பின்னே….. பாஜக கவனிப்பு வரும் முன்னே….

error: Content is protected !!