Skip to content

March 2023

பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த… Read More »பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும்… Read More »விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

  • by Authour

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள்… Read More »செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

படிக்க சொன்னதால் 9வயது சிறுமி தற்கொலை….

திருவள்ளூர் அருகே  பெரிய குப்பத்தில் தந்தை படிக்க சொல்லி கண்டித்ததால் 9வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில்  4ம் வகுப்பு படித்து வந்த சிறுமி வீட்டின் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். படிக்காமல்… Read More »படிக்க சொன்னதால் 9வயது சிறுமி தற்கொலை….

சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

  • by Authour

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக… Read More »சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

கடந்த 2020ம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி அதற்கு கடைசி நாளாக… Read More »பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தல் நேரம் காரணமாக இவர்கள் பணிமர்த்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு இந்த ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக… Read More »புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு குஜராத்தில் சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து… Read More »ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

எடப்பாடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர்… Read More »எடப்பாடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும்… Read More »தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

error: Content is protected !!