Skip to content

March 2023

50 ரூபாய் கேட்டு தராததால் அரசு அதிகாரியின் டூவீலரை திருடி சென்ற குடிமகன்….

கோவை மாவட்டம், சூலூரில் ஊராட்சி மன்ற அதிகாரியிடம் குடிக்க ஐம்பது ரூபாய் பணம் கேட்டு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற குடிமகனின் சிசிடிவி காட்சி… Read More »50 ரூபாய் கேட்டு தராததால் அரசு அதிகாரியின் டூவீலரை திருடி சென்ற குடிமகன்….

ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என… Read More »ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

224 உறுப்பினர்களைக்கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி   வரும் மே மாதம் 10ம் தேதி  ஒரே கட்டமாக  அங்கு… Read More »மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று  நீர்வளத்துறை, போக்குவரத்து துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கைகள்   தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வி. கணேசன்… Read More »3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மார்ட்டின். ஆரோக்கியத்துக்கு சொந்தமான நிலம் கீழமைக்கேல்பட்டி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு மார்ட்டின் முயற்சி செய்துள்ளார். இதில்… Read More »தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  குற்ற வழக்கில் விசாரணைக்கு வந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கி அவர்களது பல்லை பிடுங்கி விட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இது குறித்து… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம்  இன்று நடந்தது.  மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி,  ஆணையர் வைத்திநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்திற்கு வந்த ரெக்ஸ்  உள்ளிட்ட… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (30). இவர் டில்லியில் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேவேளை, குருகிராமிலுள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவருபவர் பாபுலால். திருமணமான பாபுலாலுக்கும் இளம்பெண்… Read More »கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

  • by Authour

கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. லட்சத்தீவு  மக்களவை தொகுதியில் இருந்து  தேசியவாத காங்கிரஸ் கட்சி… Read More »லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

error: Content is protected !!