Skip to content

March 2023

புதுகை…11 பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு பயிலும் 1377 மாணவ,மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.. விழாவில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகை…11 பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்  சுரேஷ்(40). இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சுரேஷ் நன்னிமங்கலம் கிராமப் பகுதியிலேயே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…

அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு….. செலவை அவரே ஏற்க வேண்டும்

  • by Authour

ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், இந்திய பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு, மும்பை போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு ‘இசெட் பிளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு… Read More »அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு….. செலவை அவரே ஏற்க வேண்டும்

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Authour

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்

ஈரோடு… நாளை கவுன்டிங்….16 டேபிள்… 15 சுற்று

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  27ம் தேதி நடந்தது.  82,138 ஆண்களும், 88,37 பெண்களும் வாக்களித்தனர்.   17 இதர வாக்காளர்களும் வாக்களித்தனர். மொத்தம் 1லட்சத்து 70ஆயிரத்து 192 பேர் வாக்களித்து உள்ளனர்.  இது74.79% வாக்குப்பதிவு… Read More »ஈரோடு… நாளை கவுன்டிங்….16 டேபிள்… 15 சுற்று

முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி… Read More »முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

  • by Authour

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிச்சை, கலைச்செல்வன், அண்ணாதுரை ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனை கண்ட   போலீசார்… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

இந்தூர் டெஸ்ட்….கேப்டன் ரோகித் 12 ரன்னில் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தூர் டெஸ்ட்….கேப்டன் ரோகித் 12 ரன்னில் அவுட்

அரியலூரில் கவர்னரை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்திய… Read More »அரியலூரில் கவர்னரை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!