Skip to content

March 2023

ஈரோடு…..அதிமுக டெபாட்சி தப்புமா?

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு…..அதிமுக டெபாட்சி தப்புமா?

அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் சாலையோரத்தில் பீங்கானால் செய்யப்பட்ட ஊறுகாய் ஜாடிகள், உப்பு ஜாடிகள், அகல் விளக்குகள், அலங்கார பொம்மைகள் ஆகியவற்றை கடந்த ஒரு வார காலமாக, கும்பகோணம் அருகே மாங்குடி நடுவக்கரையைச் சேர்ந்த… Read More »அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி….

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் மதுக்கூர் -வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் மன்றம் மற்றும் வானவில் மன்றம் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை… Read More »மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி….

மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….

நாகாலாந்தில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை ஆயுள் காலம் முடிவடைந்ததால் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது.  60 இடங்கள் கொண்ட திரிபுராவில்   பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »நாகாலாந்தில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது

ஈரோடு இளங்கோவன்(காங்) வெற்றி பயணம்… 7 ஆயிரம் ஓட்டு முன்னணி

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று  இன்னும் முடிவடையாத நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்11,023 வாக்குகள் பெற்று முன்னணியில்… Read More »ஈரோடு இளங்கோவன்(காங்) வெற்றி பயணம்… 7 ஆயிரம் ஓட்டு முன்னணி

திரிபுரா, நாகாவில் பா.ஜ.க. முன்னணி

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றங்களுக்கும் பொது்தேர்தல் நடந்தது.  திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக  ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னணியில் உள்ளதாக அங்கிருந்து வரும்… Read More »திரிபுரா, நாகாவில் பா.ஜ.க. முன்னணி

ஈரோடு காங். வேட்பாளர் இளங்கோவன் முன்னணி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த்,… Read More »ஈரோடு காங். வேட்பாளர் இளங்கோவன் முன்னணி

இன்று 3 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

  • by Authour

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து… Read More »இன்று 3 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

error: Content is protected !!