Skip to content

March 2023

ஈரோடு…4வது சுற்று முடிவுகள்….காங். 21 ஆயிரம் ஓட்டு முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார். 4வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »ஈரோடு…4வது சுற்று முடிவுகள்….காங். 21 ஆயிரம் ஓட்டு முன்னிலை

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

ஈரோடு…. 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார். 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »ஈரோடு…. 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

2023-24 வேளாண்மைக்கான தனிநிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். வேளாண் துறை… Read More »மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ஞானவேல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 169 ஆவது படமாகும். இதனை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை இயக்குநர் ஞானவேல் … Read More »ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ஞானவேல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள்… Read More »இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

ஈரோடு…. முதல் சுற்றில்……. 30 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சைபர்….

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு…. முதல் சுற்றில்……. 30 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சைபர்….

”கொன்றால் பாவம்”… படத்தின் இசைவௌியீட்டு விழா…

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும்… Read More »”கொன்றால் பாவம்”… படத்தின் இசைவௌியீட்டு விழா…

ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று நடந்து வருகிறது.  மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. 2 சுற்றுகள் முடிந்த நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 13… Read More »ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு…. வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். 16 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் 77 வாக்காளர்களும் வாங்கிய ஓட்டுகள், … Read More »ஈரோடு…. வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்?

error: Content is protected !!