Skip to content

March 2023

தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தேர்தல் ஆணையர்கள்நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய… Read More »தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கழகக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் முன்னிலையைத் தொடர்ந்து . புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி,வடக்கு மாவட்ட செயலாளர்… Read More »ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

ஈரோடு வெற்றியின் பெருமை…முதல்வரையே சாரும்…. இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.  இளங்கோவன்  தொடர்ந்து முன்னணியில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே… Read More »ஈரோடு வெற்றியின் பெருமை…முதல்வரையே சாரும்…. இளங்கோவன் பேட்டி

ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (2.3.2023) முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ்… Read More »ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

ஈரோடு….. 7வது சுற்று முடிவு…. இளங்கோவன் 33 ஆயிரம் ஓட்டு முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார்.7வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 7… Read More »ஈரோடு….. 7வது சுற்று முடிவு…. இளங்கோவன் 33 ஆயிரம் ஓட்டு முன்னிலை

இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 2வது இன்னிங்ஸ் தொடங்கியது

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய… Read More »இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 2வது இன்னிங்ஸ் தொடங்கியது

முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு . புதுக்கோட்டை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு இன்றுகாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு,க சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தெற்கு மாவட்டச்… Read More »முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசிப்பவர் ராமகவுண்டர் மகன் சண்முகம் (46). இவர் அரசு பஸ் டிரைவர். இந்நிலையில் நேற்று சண்முகம் வேலைக்குச் சென்றுள்ளார். மேலும்  அவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச்… Read More »திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

error: Content is protected !!