Skip to content

March 2023

நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு

  • by Authour

கடந்த மாதம் 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு… Read More »நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்….

  • by Authour

மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம் தான். அதன்படி தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில… Read More »தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்….

ரூ.40 லட்சம் லஞ்சம்…. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித்துறையில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கர்நாடக அரசு… Read More »ரூ.40 லட்சம் லஞ்சம்…. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

திருச்சி காவிரி பாலம் நாளை திறப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலம் திகழ்கிறது. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது.  திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே… Read More »திருச்சி காவிரி பாலம் நாளை திறப்பு

திருச்சி ஏர்போட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

  திருச்சி விமான நிலையத்தில் துபாயில் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156. 2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923. 3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827. 4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432. 5. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் தொடர்பாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.… Read More »பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

இன்றைய ராசிபலன் … ( 03.03.2023)

வௌ்ளிக்கிழமை: ( 03.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :   07.30-09.00 எமகண்டம் :  03.00-04.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்:  கேட்டை, மூலம்.… Read More »இன்றைய ராசிபலன் … ( 03.03.2023)

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

திருப்பூர் மாவட்ட  கலெக்டர் வினீத், மாவட்ட எஸ்பி சசாங் சாய் மற்றும் மாநகர துணை கமிஷனர்  அபிஷேக் குப்தா ஆகியோர் இன்று நிருபர்களை சந்தித்தனர் அப்போது கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சுறுத்தல்… Read More »வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

error: Content is protected !!