Skip to content

March 2023

ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து…. கிரீஸ் நாட்டில் 57 பேர் பலி….

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும்… Read More »ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து…. கிரீஸ் நாட்டில் 57 பேர் பலி….

90ஆயிரம் பேப்பர் கோப்பை மூலம் பிரமாண்ட தேசியக்கொடி…. திருச்சியில் நாளை சாதனை நிகழ்ச்சி

  • by Authour

இந்தியாவின்  75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அல் – ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் 90 ஆயிரம் பேப்பர் கோப்பைகளை கொண்டு பிரம்மாண்டமான தேசிய… Read More »90ஆயிரம் பேப்பர் கோப்பை மூலம் பிரமாண்ட தேசியக்கொடி…. திருச்சியில் நாளை சாதனை நிகழ்ச்சி

ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோட்டூர் பகுதியில், ஆனைமலைஸ் சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன்கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்,… Read More »ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா… Read More »திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

திருச்சி மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது  கோடைகாலம் தொடங்கி விட்டதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர்கள் சாலைகளில் நின்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியினை செய்து வருகிறார்கள். கோடை வெயிலையும் பொருட்படுத்தாது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி…..

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம்… Read More »மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களில் ரூ1.04கோடி ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி, பக்தர்கள் காணிக்கை. சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….

  • by Authour

நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று… Read More »தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….

திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி… Read More »திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

மேகலாயா…. பாஜக கூட்டணியுடன் என்பிபி ஆட்சி

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந்தேதி… Read More »மேகலாயா…. பாஜக கூட்டணியுடன் என்பிபி ஆட்சி

error: Content is protected !!