Skip to content

March 2023

வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பலதுறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை… Read More »வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார்.  அமைச்சர்  திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்… Read More »தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் காலியாக உள்ள 75 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் என்படும் தலையாரி பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் பெரும்பாலும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும்… Read More »தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெறுகின்ற வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.  அந்த வகையில் இன்று… Read More »4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம்… Read More »கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் கடலில் பதித்துள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. கச்சா எண்ணெய்… Read More »நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

தஞ்சை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி….

தஞ்சை அருகே குளிக்கரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி… Read More »தஞ்சை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி….

இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா_ ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இந்தூாில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா109 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 197ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த நிலையில்… Read More »இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

error: Content is protected !!