Skip to content

March 2023

பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது… வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக… Read More »பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு… Read More »கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

பெண்கள் கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் அதிக லெஸ்பியன் தம்பதிகள் உள்ளனர். சமீபத்தில், இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல்… Read More »கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் 10ம் தேதி பதவியேற்கிறார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோகமாக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை வந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.  இளங்கோவன்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் 10ம் தேதி பதவியேற்கிறார்

மாத்தூர், நமுணசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் டிஜிபி திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று திருச்சி வந்தார். காவல்துறையினர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர், பின்னர் ராமநாதபுரம்  புறப்பட்டார். வழியில் திருச்சி அடுத்த மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு டிஜிபி திடீரென சென்றார். சைலேந்திரபாபு … Read More »மாத்தூர், நமுணசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் டிஜிபி திடீர் ஆய்வு….

புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள… Read More »புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார்.… Read More »நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு முகின்ராவ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இளையராஜாவின் மனைவி தனது குழந்தையுடன் மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.… Read More »வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின. இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத்… Read More »தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!