Skip to content

March 2023

வெற்றி ரகசியத்தை உடைத்த நடிகை ஐ​ஸ்வர்யா ராஜேஷ்…..

‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், கதையின் நாயகியாக… Read More »வெற்றி ரகசியத்தை உடைத்த நடிகை ஐ​ஸ்வர்யா ராஜேஷ்…..

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Authour

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள… Read More »சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக வினோத் குமார் கடன் பெற்றுள்ளார்.  பல்வேறு ஆன்லைன் செயலிகளில் ரூ. 20 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த வினோத்… Read More »ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில்… Read More »கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண்… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

திருச்சி நகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலம் பழுதடைந்ததால் ராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் டூவீலர் முதல் கனரக… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

இன்றைய ராசிபலன் (04.03.2023)…

சனிக்கிழமை: ( 04.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 04.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :   06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  மூலம், பூராடம்.… Read More »இன்றைய ராசிபலன் (04.03.2023)…

சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா..முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,… Read More »சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா..முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை…

error: Content is protected !!