Skip to content

March 2023

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு அகற்றப்படும்….. மாஜி அமைச்சர் உறுதி….

  • by Authour

நாகூர் அருகே கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள சிபிசிஎல்லின் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நாகை முதல் நாகூர் வரை உள்ள கடலோர கிராம மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாகூரில்… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு அகற்றப்படும்….. மாஜி அமைச்சர் உறுதி….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 5, 180 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.  வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு… Read More »வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

  • by Authour

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களுக்கு… Read More »வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ( Smart City Mission)  குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்குட்பட்ட, சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி,… Read More »சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

திருச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் அறிவுரைப்படி போக்குவரத்து பிரிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சம்பத் போக்குவரத்து பிரிவு காவலர் இளமாறன் மற்றும்… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்… Read More »திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் உதவி தேவைப்படும் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநில… Read More »வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,… Read More »கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

error: Content is protected !!