Skip to content

March 2023

”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

  • by Authour

முன்னணி இயக்குனரான பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு… Read More »”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனா நகர்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. லோடு ஏற்றிச் சென்ற… Read More »அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

  • by Authour

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்… Read More »மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்ட முதல்வர்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் திட்டம் மற்றும் வளரர்ச்சித்துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்டார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்து றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,… Read More »நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்ட முதல்வர்…

ஓராண்டு நிறைவு….முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மேயர் பிரியா…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில்  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மேயராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்… Read More »ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாள் கொண்டாடு விதமாக ஆனைமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ARV.சாந்தலிங்கம் ஏற்பாடு… Read More »மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் பெண் இவருக்கு 6வயது மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளது. வேலைக்கு செல்லும் தாய் தனது (தாயிடம்) குழந்தைகளின்… Read More »குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

error: Content is protected !!