Skip to content

March 2023

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் … திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,430 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர்,… Read More »கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர்… Read More »சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Authour

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழா.. ரஜினியும் பங்கேற்பு..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில்… Read More »பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழா.. ரஜினியும் பங்கேற்பு..

70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில்தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான்… Read More »70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

  • by Authour

கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன். இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீதும் சமூகத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை… Read More »4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் இன்று நடந்தது.  கூட்டத்திற்கு மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில்  மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More »திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார்… Read More »இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை… Read More »ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

error: Content is protected !!