Skip to content

March 2023

அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி… Read More »அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில்… Read More »ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்ற 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. 32 இடங்களில்… Read More »திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய… Read More »அந்தமானில் நிலநடுக்கம்

நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை… Read More »நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதிக்கு உள்பட்ட குன்றி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொம்மே கவுடர் (55). விவசாயி. தி.மு.க. பிரமுகர். இதேபோல் அதே பகுதிைய சேர்ந்தவர் சித்துமரி (65). கூலித்தொழிலாளி.  மாக்கம்பாளையத்தில்… Read More »டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

இன்றைய ராசிபலன் – 06.03.2023

இன்றைய ராசிப்பலன் – 06.03.2023 மேஷம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 06.03.2023

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா்… Read More »வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

நாகை கடலில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு..

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி  உடைப்பு ஏற்பட்டது இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்யின் கழிவுகள் கடலில்… Read More »நாகை கடலில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு..

error: Content is protected !!