Skip to content

March 2023

பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (6). இவர் வீட்டின் வெளியே நின்றபோது  விஷப்பாம்பு ஒன்று வர்சனை கடித்துள்ளது. அப்போது சிறுவன் பயத்தில் அலறி துடித்துள்ளார்.… Read More »பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Authour

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

மீனா 40’ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி…..

நடிகை மீனாவின் 40 ஆண்டு திரைவாழ்வை கொண்டாடும் விதமாக ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. 1980-ஆம் ஆண்டு சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில்… Read More »மீனா 40’ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி…..

மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

இன்ற  மாசி மகம்.  மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது.இன்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  மகாமக குளத்தில் புனித நீராடினால்… Read More »மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

  • by Authour

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர்… Read More »நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

  • by Authour

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட… Read More »பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சை – பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி, உடல் சிதைந்து சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர்… Read More »ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

error: Content is protected !!