Skip to content

March 2023

உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற… Read More »உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு… Read More »படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள்… Read More »திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

சென்னை பெருநகரில் தற்போது 100 சதவீதம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பபோது முதன் முதலாக சென்னை நகரில் தனியார் பஸ்களை  இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  போக்குவரத்து… Read More »சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை வார சந்தையில் ரூபாய் 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி ,சிவ.வீ.மெய்ய நாதன்,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,கழகவிவசாய தொழிலாளர் அணிமாநில… Read More »புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக… Read More »லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

திருச்சி ESI ஆஸ்பத்திரியில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு ….

திருச்சி மாநகர் மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள ESI மருத்துவமனையில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு வார்டாக… Read More »திருச்சி ESI ஆஸ்பத்திரியில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு ….

வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று கோவை கொடிசியா சாலையில் நடந்தது. விழாவுக்கு  மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,  மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு … Read More »வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

error: Content is protected !!