Skip to content

March 2023

தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் (ராமகிருஷ்ணா) பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி அருகே செல்லப்பன்பேட்டை, மேலத்தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத்,… Read More »தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

  • by Authour

தமிழகத்தில் முதல்வர் அவர்களின் 70வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக திமுக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நீதிமன்றம் வளாகம் முன்பு 35 வருடங்களாக செருப்பு தைக்கும் விஜய்… Read More »பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவின்ஐடி விங் மாநில தலைவர்   நிர்மல்  குமார் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இன்று  பாஜ க மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். … Read More »பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

நோய் கொல்லுது…..மருந்து வாங்க காசுஇல்ல…. தயாரிப்பாளர் கதறல்….ரஜினி உதவுவாரா?

தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நிறைய… Read More »நோய் கொல்லுது…..மருந்து வாங்க காசுஇல்ல…. தயாரிப்பாளர் கதறல்….ரஜினி உதவுவாரா?

திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எஸ்.பி. சுஜித் குமார்  இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 ஆண்… Read More »திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

கஞ்சா வியாபாரிகள் 32 பேர் வங்கி கணக்கு முடக்கம்… திருச்சி எஸ்.பி., பேட்டி

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில்… Read More »கஞ்சா வியாபாரிகள் 32 பேர் வங்கி கணக்கு முடக்கம்… திருச்சி எஸ்.பி., பேட்டி

டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்கடில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை… Read More »டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

  • by Authour

ராமேஸ்வரத்திலிருந்து  நேற்று இரவு சென்னை நோக்கி சென்ற  அதிவிரைவு ரயிலில்,  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்கிற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்துள்ளார். அந்த ரயில் விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றபோது… Read More »திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.  திருச்சியில் ஒரு கிராம் 5, 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,205 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. உடைந்த குழாயை சரி… Read More »கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

error: Content is protected !!