Skip to content

March 2023

திருட்டு நகை மீட்க சென்ற திருச்சி போலீசார்…. ராஜஸ்தான் போலீசிடம் சிக்கியது எப்படி?

  • by Authour

திருச்சி தனிப்படை போலீசார் திருட்டு நகைகளை மீட்க  ராஜஸ்தான் சென்றனர். . ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 38), ராம்பிரசாத் (22), சங்கர் (25), ராமா (40) ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கடந்த… Read More »திருட்டு நகை மீட்க சென்ற திருச்சி போலீசார்…. ராஜஸ்தான் போலீசிடம் சிக்கியது எப்படி?

தருமபுரி….மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி… விவசாயி கைது

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3 யானைகள் மரணத்துக்கு காரணமான விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி அருகே… Read More »தருமபுரி….மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி… விவசாயி கைது

நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

  • by Authour

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து… Read More »நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வருவாய் சேவை மற்றும் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

1,312 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்… Read More »1,312 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

  • by Authour

கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில்  சஞ்சய்ராஜா என்பவர் மீது கொலை உள்பட  பல குற்ற வழக்குகள் உள்ளன.  இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்  கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை… Read More »பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தனது பிறந்தநாளை இன்று… Read More »மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

இன்றைய ராசிபலன் – 07.03.2023

இன்றைய ராசிப்பலன் – 07.03.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 07.03.2023

5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்…. பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் 3 பேரும் ஒரே நேரத்தில் சங்கமிக்க சுப்புனி காபி கடை பெஞ்ச் களை கட்டியது. என்ன பாய் எதிர்பார்த்தது… Read More »5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர்… Read More »கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

error: Content is protected !!