Skip to content

March 2023

பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்

  பாஜகவின்  தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த க்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள்.  இந்த நிலையில் 2தினங்களுக்கு முன்  பாஜக… Read More »பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்

பொதுத்தேர்வில் பெரம்பலூர் முதலிடம் பெறுவது எப்படி?சமூக வலைதளங்களில் பகீர்

பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி… Read More »பொதுத்தேர்வில் பெரம்பலூர் முதலிடம் பெறுவது எப்படி?சமூக வலைதளங்களில் பகீர்

அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தனர் அரியலூரில் உள்ள மருத்துவ… Read More »அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு… Read More »திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லத்திராக்கோடம்டையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உதவித்தொகைக்கான காசோலையினை… Read More »அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

  • by Authour

நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில்  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். தோள்சீலை… Read More »2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்

  • by Authour

தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உ.பி. பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா என்ற நபர்,  தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என  பொய்யான வீடியோ வெளியிட்டார். … Read More »தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்

அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்.  2 மணி நேரமாக சருகுகளில் தீப்பிடித்து மரத்தின் அடி வேறு வரை தீ பரவியது. அவ்வழியே சென்ற இளைஞர் கண்ணன்,… Read More »அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

தமிழகத்தில்  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டு  தமிழ் நாட்டில் கலவரம், குழப்பத்தை ஏற்படுத்தவும், குறிப்பாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும் சதி திட்டம்… Read More »தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

error: Content is protected !!