Skip to content

March 2023

மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஸ்வேதா லட்சுமி(20) என்பவர் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு… Read More »மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடி பகுதியில் வசித்தவர், பாஸ்கர் வயது 37, துணி தைக்கும் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

  • by Authour

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்… Read More »அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

  • by Authour

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள்… Read More »பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

உலக மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது; “அச்சமும் -நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச்… Read More »பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சியில் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால்… Read More »பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் குறித்தும் தினந்தோறும்… Read More »மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை… Read More »லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

error: Content is protected !!