Skip to content

March 2023

சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறாத்தாக்குடி பகுதியில்150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இதில் 5 குடும்பத்தினர் மட்டும்  ஒருகுறிப்பிட்ட இடத்தில்   அரசு முத்திரையுடன் ஒரு பேனர் வைத்தனர்.  அதில் தங்கள் சமூகத்துக்கு சொந்தமான… Read More »சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

  • by Authour

நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் தற்போது தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்… Read More »நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தமிழகத்திழல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.5165க்கும், சவரன் ரூ.41,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

  • by Authour

அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும்… Read More »தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் தப்பிச்செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் க்யூ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில்… Read More »வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்  சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து  உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர்  பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று… Read More »மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

இன்று உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் இன்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக மகளிர் தினத்தில் பெண்களை சிறப்பிக்கும்… Read More »இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா… Read More »நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இன்றைய ராசிபலன் – 08.03.2023

இன்றைய ராசிப்பலன் – 08.03.2023 மேஷம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 08.03.2023

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை… Read More »ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!