Skip to content

March 2023

டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • by Authour

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டில்லி  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டில்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர… Read More »டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து AITUC கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைநகர் அரியலூர் நகரத்தையொட்டி அருகருகில் பல தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு… Read More »AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

  • by Authour

டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது… Read More »நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல் வணிகம்,… Read More »மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

  • by Authour

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும்.… Read More »அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

  • by Authour

பாஜக மாநில  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர்  நிர்மல்குமார் சில தினங்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகி  அதிமுகபவில் இணைந்தார். அதைத்தெடர்ந்து   மாநில செயலாளர்  திலிப் கண்ணனும்… Read More »சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

பெண்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்… பேஷன் மாடல் ஜெனிஷா சரோன்

பெண்கள் பல முறை தோற்றாலும் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் மட்டுமே முதலிடத்தை பிடித்து வெற்றி பெற முடியும் – கல்லூரி மகளிர் தின விழாவில் விழாவில் 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் சாம்பியன்… Read More »பெண்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்… பேஷன் மாடல் ஜெனிஷா சரோன்

புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை நகர துணைக் கண்காணிப்பாளர்ஜி. ராகவி ,,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.… Read More »புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் கூட்டமைப்பின் செயலாளர்  இரா.வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர்  சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். மேலும்… Read More »1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மதுக்கடை ஊழியருக்கு மர்ம நபர்களால் கத்திகுத்து, போலீசார் விசாரனை. பொள்ளாச்சி-மார்ச்-8 கோவை மாவட்டம் கிணைத்து கடவு முள்ளு பாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி… Read More »மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

error: Content is protected !!