Skip to content

March 2023

விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அரியலூர் மாவட்ட… Read More »விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளைபாளையம் ஊராட்சி, கீழசெங்கல்மேடு ஆதிதிராவிடர் காலணியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) மூலம் ரூபாய் 6.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்… Read More »சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,” கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார்.… Read More »சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

  • by Authour

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கமலா நிகேதன் இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமியின் கமலா நிகேதன் பள்ளியில் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா… Read More »திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

  • by Authour

தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால்… Read More »டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடgப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் குறைந்து 5, 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

மராட்டிய மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ( 41) ஒரு ஓட்டல் அறையில் மயங்கி கிடப்பதாக அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.   தொழிலதிபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு… Read More »2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை  பொதுக்கணக்குக்குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ருட்டி), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் இன்று (08.03.2023)… Read More »சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), அர்ஜுனன் (திண்டிவனம்), கு.சின்னப்பா (அரியலூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர்… Read More »சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

error: Content is protected !!