Skip to content

March 2023

திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

  • by Authour

திமுக சார்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்… Read More »திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல்… Read More »திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில்… Read More »சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

  • by Authour

கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ்.  61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் .  இவருக்கு மூன்று மகள்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள  பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார்… Read More »ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

  • by Authour

மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது. இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து… Read More »மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டமைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் த.ரேவதி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.ராமலிங்கம்சாதனைப்பெண்களான பொருளாதாரகுற்றப்பிரிவு  .எஸ்.பி.லில்லிகிரேஷ்,புதுக்கோட்டை நகராட்சி… Read More »புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாபாடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் கருவி மூலம் “பல்ஸ் ஒன்டர்” ஊட்டச்சத்து உரம் தெளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் பரவலாக 30 ஏக்கர் அளவில்… Read More »விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

  • by Authour

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து… Read More »தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

error: Content is protected !!