Skip to content

March 2023

டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

  • by Authour

தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு  சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 முதல்300 வரை வசூலிக்கப்படுகிறது.  இப்போது சுங்கம் வசூலிக்கும் முறை பாஸ்ட்ராக் மூலம் நடந்து வருகிறது. இந்த கட்டணம் மிக அதிகமாக… Read More »டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் குறைந்து 5,130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பொள்ளாச்சி……போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி இறந்தது எப்படி?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னை  அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவாள் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது… Read More »பொள்ளாச்சி……போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி இறந்தது எப்படி?

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு… Read More »மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர்.… Read More »ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி

ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக… Read More »ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

வறுமையில் வாடும் தயாரிப்பாளருக்கு …. ரஜினி உதவி

, விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ விக்ரம், சூர்யா நடித்த ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு… Read More »வறுமையில் வாடும் தயாரிப்பாளருக்கு …. ரஜினி உதவி

புகழிமலை சமணர் படுக்கைகள் -கதவனையை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் புகழிமலை சமணர் படுக்கைகள் மற்றும் கதவனையை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு கரூர் மாவட்டத்தில்… Read More »புகழிமலை சமணர் படுக்கைகள் -கதவனையை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…

மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர்… Read More »மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு,?…..   என்ற வரிகளுடன் பழைய காலத்து எதிர்நீச்சல் படத்தில்  ஒரு பாடல் உண்டு. இந்த பாடல் வரிகள் எல்லா காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. இன்றைக்கு தம்பதியர் பெரும்பாலானவர்கள் … Read More »வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

error: Content is protected !!