Skip to content

March 2023

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

திருச்சியில் நிருபர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறும்போது…. வரும் 12ம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள்… Read More »திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் 3… Read More »சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

  • by Authour

மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இதனை நம்பிய வாடிக்கையாளர்களும்… Read More »நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

ஆமதாபாத் டெஸ்ட்…..ஆஸி. நிதான ஆட்டம்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா… Read More »ஆமதாபாத் டெஸ்ட்…..ஆஸி. நிதான ஆட்டம்

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர்… Read More »அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

குரூப் 4 ரிசல்ட் எப்போது? தேர்வாணையம் அறிக்கை

  • by Authour

397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில்… Read More »குரூப் 4 ரிசல்ட் எப்போது? தேர்வாணையம் அறிக்கை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன்க்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பூச்சொரிதல் விழா நடைபெற… Read More »5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் இன்று (09.03.2023) நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில், கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு… Read More »புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

error: Content is protected !!