Skip to content

March 2023

உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது… Read More »உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ‘மைக்’ அணைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். இந்தநிலையில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு… Read More »நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

குமரி மாவட்டம் மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள்… Read More »கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் கடந்த 6ம் தேதி அரசு சுகாதாரத்துறை மூலம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து… Read More »40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

இன்றைய ராசிபலன் – 10.03.2023

இன்றைய ராசிப்பலன் – 10.03.2023 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக… Read More »இன்றைய ராசிபலன் – 10.03.2023

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப… Read More »பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதை… Read More »விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

திருச்சி அருகே மாரியம்மன் -கருப்பண்ணசாமி கோயில்கள் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஏழூர்பட்டி, மாராட்சி பட்டி, குண்டுமணி பட்டி, அழியாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர், மாரியம்மன், ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ இளங்காளி பிடாரி அம்மன், ஸ்ரீ… Read More »திருச்சி அருகே மாரியம்மன் -கருப்பண்ணசாமி கோயில்கள் கும்பாபிஷேகம்…

error: Content is protected !!