Skip to content

March 2023

அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா மனக்குமுறல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி… Read More »அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா மனக்குமுறல்….

கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

  • by Authour

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது… Read More »கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த கவர்னர் ரவி மீண்டும் அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதி உள்ளது.… Read More »பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

திருச்சியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி….

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியுடன் இணைந்து வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு இலவச பயிற்சி… Read More »திருச்சியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி….

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக்… Read More »தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம்  ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி தனது உள்ளாடையில்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும்,திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சகாதேவ் பாண்டியன்  இன்று காலை மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.  இவர் அதிமுக கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். தகவல்… Read More »திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

error: Content is protected !!