Skip to content

March 2023

திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

சென்னையில் ஹோலி…..விடுதி நிர்வாகியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்

  • by Authour

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கம் விடுதியில் வேலைபார்த்த சோனு என்ற வடமாநில இளைஞர் மது போதையில் அதிக இசை சத்தத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதிக இசை சத்தத்தால் விடுதியில் உள்ள… Read More »சென்னையில் ஹோலி…..விடுதி நிர்வாகியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்

கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

கோவை, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35) பழைய கார்களை வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த… Read More »கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவுகிறது… அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழகத்தில் சமீபகாலமாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 1000 மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது.  சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன்… Read More »நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவுகிறது… அமைச்சர் மா.சு.

ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி, துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார். அதில் உள்ள… Read More »ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று தும்கூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை… Read More »விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறிய பரபரப்பு விபத்து காட்சி .. சிங்காநல்லூர் பகுதியில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்ற மருதாசலம் என்ற முதியவர். சாலையின் இடது புறமாக நடந்து… Read More »நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

நேபாள அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78),… Read More »நேபாள அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

17ம் தேதி கவர்னரை எதிர்த்து சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்… பாபநாசம் எம்எல்ஏ…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு… Read More »17ம் தேதி கவர்னரை எதிர்த்து சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்… பாபநாசம் எம்எல்ஏ…

error: Content is protected !!