Skip to content

March 2023

தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…

  • by Authour

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு இருந்தது. இதனை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக… Read More »தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…

ஆமதாபாத் டெஸ்ட்……ஆஸ்திரேலியாவின் இன்னொரு வீரர் கிரீனும் சதம் அடித்தார்

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்……ஆஸ்திரேலியாவின் இன்னொரு வீரர் கிரீனும் சதம் அடித்தார்

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

70 சத்துமாத்திரை சாப்பிட்ட நீலகிரி மாணவி…கல்லீரல் பாதிக்கப்பட்டு பலி

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்திலும் இதுபோன்ற  சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தல் பகுதியில்… Read More »70 சத்துமாத்திரை சாப்பிட்ட நீலகிரி மாணவி…கல்லீரல் பாதிக்கப்பட்டு பலி

தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, டில்லி மதுபான… Read More »தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது.… Read More »சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு

கரூரில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்….

  • by Authour

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இன்று கரூர்… Read More »கரூரில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்….

நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி, கண்ணித்தோப்பு கிராமத்தில் பிரசித்திப் பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மாசி மக தீமிதி திருவிழா கடந்த 6ம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. விழாவின் முக்கிய… Read More »நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று பகல் 12 மணிக்கு … Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

  • by Authour

இந்தியா முழுவதும்  இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வகையான காய்ச்சல் இருப்பதால்  இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு சளி தொந்தரவு… Read More »இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

error: Content is protected !!