Skip to content

March 2023

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்… பாக்கெட்டுகளை ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம்

மயிலாடுதுறை அருகே கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த தவமணி , அவரது மகள் சுபத்ரா ஆகியோர் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக  கள்ளச்சாராய விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தவமணி கைது செய்யப்பட்ட நிலையில்… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்… பாக்கெட்டுகளை ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம்

திருச்சி அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல்… 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் பால சமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  இன்று காலை 10ம் வகுப்பு  மாணவர்கள் பள்ளி வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தனர். அப்போது  மாணவர்கள் சிலர் ஒருவர் மீது ஒருவர்  சிறிய… Read More »திருச்சி அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல்… 10ம் வகுப்பு மாணவன் பலி

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

180 ரன்னில் கவாஜா அவுட்….. ஆஸ்திரேலியா 458 ரன் குவிப்பு

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »180 ரன்னில் கவாஜா அவுட்….. ஆஸ்திரேலியா 458 ரன் குவிப்பு

தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட… Read More »தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

விசைத்தறியாளர்களுக்கு  மாதம் ரூ.1000 யூனிட்  மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக அதிகரித்தும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். இதையொட்டி தமிழக முதல்வருக்கு விசைத்தறியாளர்கள், மற்றும்… Read More »அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

  • by Authour

திருச்சி, சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்கள். தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில… Read More »வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தா.பேட்டை பாவடி தெருவில் மங்கள விநாயகர் கோவில் புதிதாக கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ,… Read More »முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

திருவாரூரில்….கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக இருந்த நடேச தமிழார்வன் கடந்த ஆண்டு  கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் திருவாரூர் அருகே உள்ள பூவானூரை சேர்ந்த ராஜ்குமார்  என்பவர் முக்கிய குற்றவாளி.… Read More »திருவாரூரில்….கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு… Read More »மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

error: Content is protected !!