Skip to content

March 2023

திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

  • by Authour

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளருக்கு ஏதேனும்… Read More »திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

  • by Authour

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல்… Read More »இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தடைந்தார்.   கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த… Read More »முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்… Read More »காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் மௌலீஸ்வரன் என்பவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பணியின்… Read More »திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

தஞ்சையில் கடந்த மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இதில், 30 கடைகளில் அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் (பார்கள்) செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் கடந்த மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு….

பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

  • by Authour

வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண்… Read More »பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம,  திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி(எ)கோவிந்தராஜ் இவர் கடந்த 7 ந் தேதி இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டிபன் கடையில் டிபன்… Read More »திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

error: Content is protected !!