Skip to content

March 2023

திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர்… Read More »திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறும்போது, 1924 மார்ச் 30ல் சமூக சீர்த்திருத்தத்தின் அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள் இது. இந்தியாவின் சமூக… Read More »வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

  • by Authour

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து அதில் இருந்த பல லட்சம் பணத்தை… Read More »ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….

தென்னிந்தியாவின் அயோத்தி என்றழைக்கப்படும்  கும்பகோணம் ராமசுவாமி  கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  ராமநவமி விழா கொடியேற்றம் கடந்த 22ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து   தினமும், பல்வேறு… Read More »ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….

திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை இவர்களுது மகன் நடராஜ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு… Read More »திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாமை அய்யம் பேட்டை அடுத்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தின. இதில்… Read More »அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்…

விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன், பொருளாளர் உஷாராணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வக்கீல்… Read More »விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால்… Read More »திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….

அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

  • by Authour

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில், இடைக்கால மனுக்களை விசாரித்த… Read More »அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

error: Content is protected !!