Skip to content

February 2023

திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

  • by Authour

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர்… Read More »திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 100% விடுபடலாம்…. மருத்துவ கல்லூரி முதல்வர்….

  • by Authour

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். மருத்துவமனை… Read More »புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 100% விடுபடலாம்…. மருத்துவ கல்லூரி முதல்வர்….

மயிலாடுதுறை… நீதிபதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

வழக்கறிஞர்களின் நலனை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிபதியை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை புறக்கணித்து மாயவரம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத்தை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை… நீதிபதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 202-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த ஆணையிடப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி. கல்லூரி மாணவ/மாணவியர்கள்.… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நாகை மாவட்டம், முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள்… Read More »கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

மேலும் உயர்ந்த தங்கம் விலை…..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80… Read More »மேலும் உயர்ந்த தங்கம் விலை…..

சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமிக்கும் ரதிமீனா .. கண்டுகொள்ளாத திருச்சி போலீஸ்..

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஜங்ஷனில் இருந்து பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலக்கல்கண்டாகோர்ட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜிராணுவ காலனி, அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட் வழியாக… Read More »சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமிக்கும் ரதிமீனா .. கண்டுகொள்ளாத திருச்சி போலீஸ்..

புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க அதிகாரியாக செந்தில் என்பவர் சமீபத்தில் பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற நாள் முதல் விளையாட்டு அரங்கில் நடைபயற்சி மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பல்வேறு வகையில தொல்லை கொடுத்து வருகிறார்.… Read More »புதுகையில் அரசு அதிகாரியை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் பஸ் மோதி பழனிக்கு சென்ற பெண் பக்தர் பலி…

திருச்சி, மணப்பாறை அருகே தனியார் பஞ்சாலை பஸ் மோதி பெண் பக்தர் உயிரிழந்துள்ளார். கும்பகோணம் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி(60) என்பவர் உயிரிழந்துள்ளார்.  3 பேர் படுங்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது இச்சம்பவம்… Read More »திருச்சியில் பஸ் மோதி பழனிக்கு சென்ற பெண் பக்தர் பலி…

கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பஞ்சமாதேவி கிராமம் காளிபாளையம் வசந்த் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக… Read More »கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

error: Content is protected !!