Skip to content

February 2023

கல்லூரி மாணவிகளுக்கு ” டெபிட் கார்டு” வழங்கிய அரியலூர் கலெக்டர்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அன்னை தெரசா நர்சிங் மற்றும்… Read More »கல்லூரி மாணவிகளுக்கு ” டெபிட் கார்டு” வழங்கிய அரியலூர் கலெக்டர்…

புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், “புதுமைப்பெண் திட்டம்” இரண்டாம் கட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று ) தொடங்கி… Read More »புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று உதயநிதி ஸ்டாலின்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின்… Read More »நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

சிறுமி டானியாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (8.2.2023) முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆவடி, ஸ்ரீவாரி நகரில் வசிக்கும் சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து… Read More »சிறுமி டானியாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

புதுமைப் பெண் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், மாணவிகளுடன் கலந்துரையாடினார். —————————————————– தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்… Read More »புதுமைப் பெண் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்….

அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

  • by Authour

அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஒன்றியம் நடுவலூர் ஊராட்சியில் ரூபாய் 6 லட்சம் எழுப்பீட்டில் புதிய மின்மாற்றி மற்றும் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின்… Read More »அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்… Read More »15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரி செட்டிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார் காலத்திறக்கு முன்பு விவசாயிகளின் வீடு மற்றும் வயல்களில் இருந்த ஆடு மற்றும் கோழிகளை தெருநாய்கள்… Read More »திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

  • by Authour

நாகை வெளிப்பாளையம் ஏழைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் நேற்று பணி முடிந்ததும் தனது டூவீலரை (பல்சர்) வாசலில் நிறுத்திவிட்டு அவரது இல்லத்திற்கு சென்று உறங்கியுள்ளார்.… Read More »டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

error: Content is protected !!