Skip to content

February 2023

18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

 இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி  மதுரை வருகிறார். அன்றைய தினம் மகா சிவராத்திரி  என்பதால் அவர்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவதாக   தகவல் வெளியாகி உள்ளது.… Read More »18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

மேட்ரிமோனியல் மூலம் தகவலை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது..

புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடி வந்தார். அதில், அந்த பெண் தன் விவரங்களை பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37)… Read More »மேட்ரிமோனியல் மூலம் தகவலை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது..

பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

உலகளாவிய மிகப்பெரிய கனவு தொழிற்சாலையை நடத்தி வரும் நிறுவனம் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி தீம் பார்க்குகளை நடத்தி வருகிறது.  உலகம் முழுவதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனங்களில் 2… Read More »பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 10 லட்சம் பணம், 36 கிராம் தங்கம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை 6 மாதத்திற்கு ஒருமுறை எண்ண ப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மலையடிவாரம், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள வைர பெருமாள் சன்னிதானம்… Read More »கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 10 லட்சம் பணம், 36 கிராம் தங்கம்..

3 நாட்களில் திருமணம்.. 8 மாத கர்ப்பிணி காதலி தற்கொலை..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் நரேஷ்குமார்( 24). பி.காம் பட்டதாரியான இவர், திருவாரூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரும், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி… Read More »3 நாட்களில் திருமணம்.. 8 மாத கர்ப்பிணி காதலி தற்கொலை..

இன்றைய ராசிப்பலன் – 09.02.2023

இன்றைய ராசிபலன் – 09.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி… Read More »இன்றைய ராசிப்பலன் – 09.02.2023

திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..

திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (40) கொத்தனார். இன்று காலை டூவீலரில் பழனிச்சாமி  திருச்சி-நாமக்கல் ரோட்டில்  சென்ற போது அவ்வழியாக வந்த தனியார்… Read More »திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …

வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

error: Content is protected !!