Skip to content

February 2023

திருச்சியில் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு……

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் “இன்றைய இளைஞர்களின் நிலையான வளர்ச்சிக்கான மாற்றும் சக்தி மதிப்புக் கல்வி” என்ற தலைப்பில் சர்வதேச… Read More »திருச்சியில் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு……

உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த… Read More »உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர்.அதில் கோவை உக்கடம்… Read More »மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

  • by Authour

கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர குட்கா கஞ்சா சோதனையில் ஈடுபட்டு… Read More »கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் சிக்கிய ராஜஸ்தான் வியாபாரி……

துருக்கி, சிரியா நிலநடுக்கம் இதுவரை 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால்… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம் இதுவரை 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு

திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து அன்பில் அருகே ஜக்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், ஆற்றுப் பாசன சங்க தலைவருமான சண்முகம் வயது 57, இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இரண்டு… Read More »திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….

அஸ்வின் இன்று 450வது விக்கெட் எடுப்பாரா? நாக்பூரில் ஆஸி டெஸ்ட் தொடங்கியது

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான… Read More »அஸ்வின் இன்று 450வது விக்கெட் எடுப்பாரா? நாக்பூரில் ஆஸி டெஸ்ட் தொடங்கியது

கோவை குண்டுவெடிப்பு, சிறை அதிகாரி கொலையில் கைதான அபுதாஹிர் மரணம்

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர். அதில்… Read More »கோவை குண்டுவெடிப்பு, சிறை அதிகாரி கொலையில் கைதான அபுதாஹிர் மரணம்

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பல ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த… Read More »திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு

ஈரோடு கிழக்கு…. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு,… Read More »ஈரோடு கிழக்கு…. வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்

error: Content is protected !!